Thursday 10 September 2015

35 வது திருமண நாள்


எங்கள் திருமண நாள் மனைவி நல வேட்பு நாளை ஒட்டி வருவதால் பலமுறை திருமண நாள் கொண்டாட்டம்தான்!

இம்மாதம்  மனைவி நல வேட்பு தினத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சில கீழே -









இந்நிகழ்வுகளில் மனைவியைப் பற்றி நான் பேசும்போது மறக்காமல் கண்ணதாசன் பாடல் வரிகளில் சிலவற்றைக் கூறுவதுண்டு - அதில் முக்கியமானது 

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி 

 ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

 என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ 

எனவே
THIS 
3500th   POST  
OF    THIS   BLOG   IS 
DEDICATED                TO 
MALA


TO SEE PREVIOUS YEARS POSTS, PL. CLICK HERE

(வருகின்ற ஞாயிறு ( 13-9-15 ) அன்று நாங்கள் தத்தெடுத்துள்ள அக்கரைப்பட்டி கிராமத்தில் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடுகின்றோம் )

No comments:

Post a Comment